ADDED : ஆக 04, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : காளி கோவில் ஆடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அவலுார்பேட்டையில், ஆடி மாதத்தை முன்னிட்டு காளி அம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. நேற்று காலையில் அம்மனுக்கு, 108 பால் குட சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது.
இரவு காளி அம்மன், பிடாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளாக கிராம மக்கள் கலந்து கொண்டனர்.