sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு விழா நடத்த ஆலோசனை

/

செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு விழா நடத்த ஆலோசனை

செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு விழா நடத்த ஆலோசனை

செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் புத்தாண்டு விழா நடத்த ஆலோசனை


ADDED : டிச 24, 2024 06:13 AM

Google News

ADDED : டிச 24, 2024 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவலில் நடந்த கூட்டத்திற்கு, வழிபாட்டு குழு தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் செல்வம் வரவேற்றார். கவுன்சிலர் சிவக்குமார், விழா குழுவினர் முகிலன், குமரன், தினேஷ், சரவணன், அனுக்குமார், ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், புத்தாண்டு விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், அரசு துறை மூலம் குடிநீர், சுகாதாரம், துப்புரவு, பாதுகாப்பு, பஸ் வசதி மற்றும் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us