sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

/

அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்

அ.தி.மு.க., தெருமுனை பிரசார கூட்டம்


ADDED : செப் 25, 2025 03:48 AM

Google News

ADDED : செப் 25, 2025 03:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : கோலியனுார் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து திருவாமாத்துாரில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் அப்துல் ரகீம், கிளை செயலாளர்கள் குருநாதன், பிரகாஷ், பழனியப்பன், சதீஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., மற்றும் மாநில மகளிரணி துணை செயலாளர் அமுதா சிறப்புரையாற்றினர்.

அப்போது, கிளை செயலாளர்கள், நாகராஜ், மணிவேல், பாலமுருகன், பாலு, பாலசந்தர், பாண்டு, சுதாகர், தர்மலிங்கம், அருள், யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை, மாவட்ட ஜெ., பேரவை துணை தலைவர் மனோகரன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் குமரேசன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us