ADDED : ஆக 20, 2025 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார், ;மதுபாட்டில் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் ஆனத்துார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சிவகுரு, 43; என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

