sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது


ADDED : ஆக 15, 2025 11:17 PM

Google News

ADDED : ஆக 15, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்; புதுச்சேரியில் இருந்து மரக்காணத்திற்கு மதுபாட்டில் கடத்திய நபரை போலீசார் போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம் அடுத்த அனுமந்தை பஸ் நிறுத்தம் அருகே மரக்காணம் சப் இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர், புதுச்சேரியில் இருந்து 90 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், மண் டவாய் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகன் தயாளன், 25: என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us