sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை நிர்வாகிகள் கூட்டம்

/

அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை நிர்வாகிகள் கூட்டம்

அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை நிர்வாகிகள் கூட்டம்

அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை நிர்வாகிகள் கூட்டம்


ADDED : ஜூலை 23, 2025 06:50 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவையின் வானுாா் ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது.

கூட்டத்தில், பேரவை நிறுவனர் வெங்கடேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சண்முகம், ராமமூர்த்தி, வேலு, முருகன், சவுந்தரராஜன், பிரகாஷ், உதயகுமார்முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்கள் புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் தெய்வகுமரன், மகளிர் அணி செயலாளர் கலா வேலு, மாவட்ட பொருளாளர் முனியப்பன், மாநில அமைப்பு செயலாளர் ஜனா, மாவட்ட துணை செயலாளர் நாராயணமூர்த்தி, இளைஞரணி சரவணன், ஒன்றிய செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ராஜகுலத்தோர் சமுதாய மக்கள் படிப்பில் உயர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில், தனி ஒதுக்கீடாக 5 சதவீதம் வழங்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பிரிவில், ராஜகுலத்தோர் நல வாரியம் என தனி வாரியம் அமைத்து தர வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us