sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அனுமதியின்றி விளம்பர வளைவு வைத்தோர் கைது

/

அனுமதியின்றி விளம்பர வளைவு வைத்தோர் கைது

அனுமதியின்றி விளம்பர வளைவு வைத்தோர் கைது

அனுமதியின்றி விளம்பர வளைவு வைத்தோர் கைது


ADDED : செப் 28, 2024 04:40 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் அனுமதியின்றி விளம்பர வளைவு வைத்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அங்கு, அனுமதியின்றி விளம்பர அலங்கார வளைவு வைத்திருந்த கொளத்துாரை சேர்ந்த முருகன் மகன் பாலாஜி,32; பிரியதர்ஷினி நகரை சேர்ந்த சேகர் மகன் பாலாஜி,29; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us