sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

/

மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது


ADDED : அக் 02, 2024 07:07 AM

Google News

ADDED : அக் 02, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு பகுதியில் கோட்டக்குப்பம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்ததில் செங்கல்பட்டு மாவட்டம், வெண்ணாங்குப்பட்டையைச் சேர்ந்த கணேசன் மகன் பிரகாஷ், 36; என்பவர் புதுச்சேரியிலிருந்து 35 மதுபாட்டில் கடத்தி சென்றது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us