sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபர் மீது தாக்குதல்; போலீஸ் விசாரணை

/

வாலிபர் மீது தாக்குதல்; போலீஸ் விசாரணை

வாலிபர் மீது தாக்குதல்; போலீஸ் விசாரணை

வாலிபர் மீது தாக்குதல்; போலீஸ் விசாரணை


ADDED : பிப் 21, 2024 10:37 PM

Google News

ADDED : பிப் 21, 2024 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் முன்விரோத தகராறில் மதுபாட்டிலால் வாலிபர் தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் சஞ்சய்குமார், 21; கீழ்ப்பெரும்பாக்கம் சன்சிட்டி நகர் ஆனந்த் மகன் புவனேஷ்வர், 20; இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் விழுப்புரம் ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகே அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சஞ்சய்குமார், புவனேஷ்வரை பீர் பாட்டிலால் தாக்கினர். காயமடைந்த புவனேஷ்வர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் சஞ்சய்குமார் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us