sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரவுடி மீது தாக்குதல் மர்ம நபருக்கு வலை

/

ரவுடி மீது தாக்குதல் மர்ம நபருக்கு வலை

ரவுடி மீது தாக்குதல் மர்ம நபருக்கு வலை

ரவுடி மீது தாக்குதல் மர்ம நபருக்கு வலை


ADDED : நவ 01, 2025 03:27 AM

Google News

ADDED : நவ 01, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: ரவுடியை பீர் பாட்டிலால் தாக்கிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.

விழுப்புரம் வி.மருதுாரை சேர்ந்தவர் திவாகரன், 25; ரவுடியான இவர் நேற்று முன்தினம் விழுப்புரம் ரயில் நிலையம் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், திவாகரனை திட்டி பீர் பாட்டிலால் தாக்கினார். இதில், அவருக்கு முன் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us