sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வெள்ள நிவாரணம் கேட்டு மறியல் செய்ய முயற்சி

/

வெள்ள நிவாரணம் கேட்டு மறியல் செய்ய முயற்சி

வெள்ள நிவாரணம் கேட்டு மறியல் செய்ய முயற்சி

வெள்ள நிவாரணம் கேட்டு மறியல் செய்ய முயற்சி


ADDED : டிச 18, 2024 06:19 AM

Google News

ADDED : டிச 18, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே வெள்ள நிவாரணம் கேட்டு கிராம மக்கள் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.

திண்டிவனம் அடுத்த உள்ள ஓங்கூர் கிராம மக்கள் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி நேற்று காலை 11:00 மணியளவில் சாலை மறியல் செய்ய திரண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் தாசில்தார் சிவா, ஒலக்கூர் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us