sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆட்டோ டிரைவர் மீது  பீர் பாட்டிலால் தாக்குதல் 

/

ஆட்டோ டிரைவர் மீது  பீர் பாட்டிலால் தாக்குதல் 

ஆட்டோ டிரைவர் மீது  பீர் பாட்டிலால் தாக்குதல் 

ஆட்டோ டிரைவர் மீது  பீர் பாட்டிலால் தாக்குதல் 


ADDED : டிச 27, 2024 11:29 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,; விழுப்புரம் அருகே மதுபாட்டிலால் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் வழுதரெட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் மகன் விவேக், 24; ஆட்டோ டிரைவர். இவர், தனது நண்பரான ஸ்ரீபன் என்பவருடன், நேற்று முன்தினம் ஜானகிபுரம் டாஸ்மாக் கடை அருகே சென்று மது அருந்தியுள்ளார்.

அப்போது, அருகில் மது அருந்தியிருந்த அத்தியூர்திருவாதியைச் சேர்ந்த சிவா,32; என்பவர், விவேக்கை பார்த்து, எந்த ஊர் என கேட்டதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, சாதி பெயரை சொல்லி திட்டி, விவேக்கை பீர் பாட்டிலால் பின் பக்க தலையில் சிவா தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த விவேக், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us