sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

/

ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


ADDED : ஏப் 26, 2025 03:54 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : ஷேர் ஆட்டோ டிவைர், மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார், 29; ஷேர் ஆட்டோ டிரைவர். இவர், தனது 3 வயது மகளுடன், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

திடீரென மகள் மற்றும் தனது உடலில் மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர், 'ஷேர் ஆட்டோவை விழுப்புரத்தில் இருந்து கோலியனுார் வரை இயக்க ஆர்.டி.ஓ., மற்றும் போக்குவரத்து போலீசார் வற்புறுத்துகின்றனர்.

இல்லையென்றால் போலீசார் வழக்குப் பதிவு செய்கின்றனர். கோலியனுார் செல்லாமல் நகருக்குள் ஷேர் ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும்' என்றார்.

இதை தொடர்ந்து, போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us