sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூன் 07, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2025 01:38 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்டாச்சிபுரம்,: கண்டாச்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் சாமுண்டீஸ்வரி, வனக்காவலர் சுகுமாரன் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ராஜாத்தி வரவேற்றார். பிளாஸ்டிக் பயன்பாட்டு குறைப்பு குறித்து உறுதி மொழி ஏற்பு நடந்தது. வனபகுதி அதிகரிப்பு குறித்து வனவர் சுகுமாரன் பேசினார்.

வனத்துறை விழிப்புணர்வு ஓவியம், கட்டுரை போட்டி நடந்தது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தாவரவியல் ஆசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us