sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

/

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜூன் 12, 2025 10:38 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்; வானுார் அடுத்த டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்திற்கு, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெயசாந்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் கிராம நிர்வாக அலுவலர் சித்ரா ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசினார்.

ஊர்வலத்தில், பள்ளியில் செயல்பட்டு வரும் சர்.சி.வி.ராமன் மற்றும் கல்பனா சாவ்லா துளிர் இல்லங்களின் மாணவர்கள், ஜே.ஆர்.சி., மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சுமதி, வசந்தி, சிவராமன், கிராம உதவியாளர் கோபால், கிராம ஊராட்சி செயலாளர் விஜயகுமார், தன்னார்வலர் உட்பட பலர் பங்கேற்றனர். துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us