sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தடைக்காலம் துவக்கம்

/

தடைக்காலம் துவக்கம்

தடைக்காலம் துவக்கம்

தடைக்காலம் துவக்கம்


ADDED : ஏப் 15, 2025 04:49 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மீன்பிடி தடைக்காலம் துவங்கியதால் கோட்டக்குப்பம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில் 19 மீனவ கிராமங்கள் உள்ளது. ஆண்டு தோறும் மீன் வளத்தை உயர்த்துவதிற்காக, கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரம் 14ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன் பிடிக்க தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மீன்பிடி தடைக்காலம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. விழுப்புரம் மாவட்டட கடற்கரையோர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப் படகுகள், சிறிய படகுகள் வழக்கம்போல மீன்பிடித் தொழிலில் ஈடுபடுட்டு வருகின்றது.






      Dinamalar
      Follow us