sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சுவற்றில் பைக் மோதி வாலிபர் பலி

/

சுவற்றில் பைக் மோதி வாலிபர் பலி

சுவற்றில் பைக் மோதி வாலிபர் பலி

சுவற்றில் பைக் மோதி வாலிபர் பலி


ADDED : மார் 21, 2024 12:14 AM

Google News

ADDED : மார் 21, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வானுார் அருகே தறிகெட்டு ஓடிய பைக், மதில் சுவற்றில் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

விக்கிரவாண்டி கே.கே. நகரை சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் நடராஜ், 30; இவர் நேற்று மாலை 5;30 மணிக்கு, வானுார் அடுத்த ரங்கநாதபுரத்தில் இருந்து கீழ்கூத்தப்பாக்கம் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். சேமங்கலம் கிராமத்தை கடக்கும் போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து, வலதுபுறத்தில் சாலையோரத்தில் இருந்த தனியார் கம்பெனி சுவற்றின் மீது மோதியது.அதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த வானுார் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வானுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us