sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வளத்தியில் பா.ஜ., தேசிய கொடி ஊர்வலம்

/

வளத்தியில் பா.ஜ., தேசிய கொடி ஊர்வலம்

வளத்தியில் பா.ஜ., தேசிய கொடி ஊர்வலம்

வளத்தியில் பா.ஜ., தேசிய கொடி ஊர்வலம்


ADDED : மே 26, 2025 12:36 AM

Google News

ADDED : மே 26, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : வளத்தியில் பா.ஜ.,வினர் தேசிய கொடியேந்தி செந்துார் ராணுவ தாக்குதல் வெற்றி ஊர்வலம் நடத்தினர்.

பெஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக தீவிரவாதிகள் மற்றும் பாக்கிஸ்தான் மீது இந்தியா ராணுவம் நடத்திய சிந்துார் தாக்குதல் வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய படைக்கு நன்றி தெரிவித்து, வளத்தியில் மேல்மலையனுார் கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்திற்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் பிரசன்னா வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் தீனதயாளன், விவசாய பிரிவு சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் பாண்டியன், பொருளாளர் மணி, நிர்வாகிகள் வினோத், திவ்யா, அஜித் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் சேத்பட் ரோடு, வார சந்தை வரை சென்று, மீண்டும் வளத்தி காவல் நிலையம் எதிரில் நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us