sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பாலியல் சம்பவத்தை கண்டித்து பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

/

பாலியல் சம்பவத்தை கண்டித்து பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

பாலியல் சம்பவத்தை கண்டித்து பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

பாலியல் சம்பவத்தை கண்டித்து பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 07, 2025 11:18 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: கோவையில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட பாஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மகளிரணி தலைவி யமுனாராணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் நதியா கண்டன உரையாற்றினார்.

நிர்வாகிகள் கலிவரதன், தியாகராஜன், சுகுமார், பொதுச் செயலாளர்கள் முருகன், முரளி, துணை தலைவர்கள் குபேரன், தங்கம், ராஜலட்சுமி, மண்டல தலைவர்கள் விஜயன், அய்யனார், கோவிந்தன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us