sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது 'போக்சோ'

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது 'போக்சோ'


ADDED : செப் 22, 2024 02:26 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த செம்மார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் குமார், 28; இவர், 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கர்ப்பமான சிறுமிக்கு கடந்த 19ம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் புகார் பெற்று, நேற்று முன்தினம் குமார் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடை சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us