sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணையாற்றில் மூழ்கிய தொழிலாளி உடல் மீட்பு

/

பெண்ணையாற்றில் மூழ்கிய தொழிலாளி உடல் மீட்பு

பெண்ணையாற்றில் மூழ்கிய தொழிலாளி உடல் மீட்பு

பெண்ணையாற்றில் மூழ்கிய தொழிலாளி உடல் மீட்பு


ADDED : டிச 09, 2024 04:57 AM

Google News

ADDED : டிச 09, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : ஆற்காடு அடுத்த வீரமடை கிராமத்தைச் சேர்ந் தவர் வெற்றிவேல், 45; விவசாய தொழிலாளி இவர், அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப் பட்டதாக காணை போலீசுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உடன், சம்பவ இடத் திற்கு விழுப்புரம் தீயணைப்புத் துறையினருடன் சென்றனர்.

அங்கு மாலை 5:00 மணி முதல் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஜமுனாராணி தலைமையில் ரப்பர் படகு உதவியுடன் நீண்டநேரம் தேடினர்.

நீரோட்டம் அதிகமாகவும், இரவு நேரமானதாலும் தேடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, நேற்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 8 கி.மீ., தொலைவில், மாரங்கியூரில் மதியம் 12:00 மணியளவில் வெற்றிவேல் உடல் மீட்கப்பட்டது.

இதுகுறித்து காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us