sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புத்தகத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

/

புத்தகத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

புத்தகத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

புத்தகத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்


ADDED : ஜன 22, 2024 12:26 AM

Google News

ADDED : ஜன 22, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், -விழுப்புரத்தில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியிடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் முன்னிலைவகித்தார்.

கூட்டத்தில், மாவட்டத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், இரண்டாவது புத்தகத் திருவிழா விழுப்புரம் நகராட்சித் திடலில் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், 100 புத்தக அரங்குகள், எழுத்தாளர்கள், சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மேலும், மாவட்ட எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில், அவர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us