sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

/

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி


ADDED : செப் 29, 2024 04:49 AM

Google News

ADDED : செப் 29, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட சிறுவன் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பீகார் மாநிலம், பர்குவா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரசகானி மகன் கொலுகுமார், 17; இவர், விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையிலான நான்கு வழிச்சாலை பணியில், தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

வளவனுார் அடுத்த கெங்கராம்பாளையம் பகுதியில் தங்கி, பணியில் ஈடுபட்டு வந்தார். இவர், நேற்று எதிர்பாராத விதமாக ஜெனரேட்டர் ஒயரை மிதித்த போது, மின்சாரம் தாக்கியது.

இதில் துாக்கி வீசப்பட்ட அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே, கொலுகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us