sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

/

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி


ADDED : பிப் 23, 2024 11:53 PM

Google News

ADDED : பிப் 23, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி 4ம் வகுப்பு மாணவர் இறந்தார்.

திண்டிவனம், பெலாக்குப்பம் ரோடு, பாரதிதாசன் பேட்டையைச் சேர்ந்தவர் மாரி. கூலித்தொழிலாளி. இவரது மகன் தேவா, 9; குஷால்சந்த் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர், நேற்று மாலை 5:45 மணியளவில் வீட்டின் அருகே உள்ள நகராட்சி மினி டேங்க்கில் தண்ணீர் பிடிக்கச் சென்றார்.

குழாயில் தண்ணீர் வராததால், அங்குள்ள மின் மோட்டாரின் சுவிட்ச்சை போட்டபோது மின்சாரம் தாக்கியது.

மயங்கி விழுந்த சிறுவன் தேவாவை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இதுகுறித்து ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us