sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம்

/

மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம்

மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம்

மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம்


ADDED : ஆக 02, 2025 11:16 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

மயிலம், மலையடிவாரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா, கடந்த 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

5ம் நாள் விழாவான நேற்று காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது.

தொடர்ந்து இரவு, 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம், கிராம மக்கள், மயிலம் தமிழ் கல்லுாரியினர் செய்து வருகின்றனர்.

வரும், 5ம் தேதியோடு, சிறப்பு வழிபாடு நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us