sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் நகை திருட்டு

/

வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் நகை திருட்டு


ADDED : ஜன 01, 2024 12:18 AM

Google News

ADDED : ஜன 01, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த கீழ்ஆதனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் பிரபு, 39; இவர் நேற்று முன்தினம் குடும்பத்தினருன் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us