sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

/

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்


ADDED : ஜூலை 15, 2025 09:15 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார், அண்டராயநல்லுார் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு ஆற்றில் மணல் கடத்தியவர்கள், போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

போலீசார் மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us