sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்

/

புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்

புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்

புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்


ADDED : ஆக 06, 2025 01:06 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்; முகையூர் அடுத்த அருளவாடியிலிருந்து, திருமல்ராயபுரம் வழியாக கண்டாச்சிபுரத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதி துவங்கப்பட்டது.

திருமல்ராயபுரம் ஊராட்சி யில் நடந்த துவக்க விழாவிற்கு, முன்னாள் எம்.பி., கவுதம சிகாமணி, மாவ ட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் அமுதாதேவி வீரன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி, புதிய வழித்தடத்தில் பஸ்சை இயக்கி வைத்தார்.

விழாவில், அரசு போக்கு வரத்துக் கழக மேலாளர் ஜெய்சங்கர், ஒன்றிய செயலாளர் லுாயிஸ், வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், ஏழுமலை, ஜீவானந்தம், மணி மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us