sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்றவர் கைது

/

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது


ADDED : மார் 22, 2025 03:39 AM

Google News

ADDED : மார் 22, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மேற்கு சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, வண்டிமேடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 1,660 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 90 பாக்கெட் குட்கா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர் கள் விழுப்புரம், சாலாமேடு ரங்கராஜன் மகன் கேசவராஜ், 28; கண்ணப்பநாயனார் தெருவைச் சேர்ந்த சம்சுதீன் மகன் சையத்ஷாகுல், 25; என்பதும், கஞ்சா, புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடன், இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, கஞ்சா, புகையிலையை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களுக்கு சப்ளை செய்த சம்சுதீன், சசிகுமார் (எ) சத்தியநாராயணன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us