sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் கடத்தல் 2 பேர் மீது வழக்கு

/

மதுபாட்டில் கடத்தல் 2 பேர் மீது வழக்கு

மதுபாட்டில் கடத்தல் 2 பேர் மீது வழக்கு

மதுபாட்டில் கடத்தல் 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 22, 2024 12:30 AM

Google News

ADDED : ஜன 22, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்- மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

ஆரோவில் போலீசார் நேற்று முன்தினம் இரவு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு - இரும்பை ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பையுடன் நடந்து வந்த 2 பேரிடம் சோதனை செய்தனர்.

அதில் அவர்கள் 46 பீர் மற்றும் குவாட்டர் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில், காரைக்கால் கோவில் தெருவைச் சேர்ந்த ஆல்பர்ட் மகன் பிவிரில் ஜோ, 26; கேரளா மாநிலம் பாலக்காடு அஜய், 30; என்பது தெரிய வந்தது.

உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us