sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணிடம் தகராறு 6 பேர் மீது வழக்கு

/

பெண்ணிடம் தகராறு 6 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் தகராறு 6 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் தகராறு 6 பேர் மீது வழக்கு


ADDED : அக் 16, 2024 04:00 AM

Google News

ADDED : அக் 16, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : மனைவியிடம் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வளவனுார் அடுத்த சின்னகுச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணன், 28; கூலித் தொழிலாளி.

இவரது மனைவியிடம் அப்பகுதியைச் சேர்ந்த கமல், 25; ராகுல், 23; விஷ்வா, 21; அபிஷேக், 21; ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட கலைவாணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கலைவாணன் கொடுத்த புகாரின் பேரில் கமல், இவரது தாய் சின்னபொண்ணு, ராகுல், விஷ்வா, அபிஷேக், குமார் ஆகியோர் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us