sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்விரோத தகராறு7 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு7 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு7 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு7 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 01, 2024 05:44 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த துலுக்கப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி விஜயா, 49; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரும் சொத்து சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி மாலை 4:00 மணியளவில் இருவருக்குமிடையே திடீரென வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கண்ணன், உஷா, பரசுராமன், மணிகண்டன், புஷ்பா, கார்த்திகா, வசந்தா ஆகிய 7 பேர் சேர்ந்து விஜயாவை தாக்கி புடவையை கிழித்துள்ளனர்.

இது குறித்து விஜயா திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் கண்ணன், உஷா, பரசுராமன் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us