sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 8 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 03, 2024 12:03 AM

Google News

ADDED : பிப் 03, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார், -முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 70; விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இருவரது குடும்பத்திற்கும் இடையே கழிவுநீர் செல்வது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

கடந்த 28ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மணிவண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் ஏழுமலை, மோகன், பிரகாஷ், அழகம்மாள் ஆகிய நான்கு பேரையும் தாக்கினர்.

இது குறித்து இருதரப்பு புகாரின் பேரில் மணிவண்ணன், காந்திமதி, தனசேகர், பிரசாந்த், ஏழுமலை, மோகன், பிரகாஷ், அழகம்மாள் ஆகிய 8 பேர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us