sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்விரோத தகராறில் தி.மு.க., பெண் கவுன்சிலர் மீது வழக்கு 

/

முன்விரோத தகராறில் தி.மு.க., பெண் கவுன்சிலர் மீது வழக்கு 

முன்விரோத தகராறில் தி.மு.க., பெண் கவுன்சிலர் மீது வழக்கு 

முன்விரோத தகராறில் தி.மு.க., பெண் கவுன்சிலர் மீது வழக்கு 


ADDED : செப் 23, 2024 06:19 AM

Google News

ADDED : செப் 23, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் முன்விரோத தகராறில் தி.மு.க., பெண் கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திண்டிவனம், முருங்கப் பாக்கம், சின்னதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராணி, 50; இவர்களது மகன்கள் கேசவன், 39; மணிகண்டன், 33; இவர் கள் புதியதாக வீடு கட்டி வருகின்றனர்.

இவர்களுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரேணுகா தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

இதன் காரணமாக நேற்று காலை 7:30 மணியளவில் அவர்களுக்குள் மீண்டும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், கவுன்சிலர் ரேணுகா, அவரது மகன் ரகுபதி மற்றும் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்து, ரகுபதி, 28; மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us