sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சேமிப்பு கணக்கில் கையாடல் ஓய்வு அதிகாரி மீது வழக்கு

/

சேமிப்பு கணக்கில் கையாடல் ஓய்வு அதிகாரி மீது வழக்கு

சேமிப்பு கணக்கில் கையாடல் ஓய்வு அதிகாரி மீது வழக்கு

சேமிப்பு கணக்கில் கையாடல் ஓய்வு அதிகாரி மீது வழக்கு


ADDED : அக் 27, 2024 05:04 AM

Google News

ADDED : அக் 27, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : பொது அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ.1.16 லட்சம் கையாடல் செய்ததாக ஓய்வு பெற்ற உதவி அஞ்சலக அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

செஞ்சி, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன்,64; ஓய்வு பெற்ற உதவி அஞ்சலக அதிகாரி. இவர், கடந்த 2019ம் ஆண்டு செஞ்சி அடுத்த மேல்ஒலக்கூர் அஞ்சலகத்தில் பணி புரிந்த போது, அஞ்சலக சேமிப்பு கணக்கில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 752 ரூபாய் கையாடல் செய்ததாக செஞ்சி உட்கோட்ட அஞ்சலக ஆய்வாளர் அனு, 36; நேற்று செஞ்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us