sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தியவர் மீது வழக்கு 

/

மணல் கடத்தியவர் மீது வழக்கு 

மணல் கடத்தியவர் மீது வழக்கு 

மணல் கடத்தியவர் மீது வழக்கு 


ADDED : பிப் 11, 2024 02:58 AM

Google News

ADDED : பிப் 11, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் நேற்று சேர்ந்தனுார் ரயில்வே தரைபாலம் அருகே ரோந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணலை கடத்தி வந்த தென்குச்சிப்பாளையம் பஞ்சமூர்த்தி மீது போலீசார் வழக்குப் பதிந்து மாட்டு வண்டியை மணலுடன் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us