sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நிலப்பிரச்னையில் தகராறு 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது

/

நிலப்பிரச்னையில் தகராறு 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது

நிலப்பிரச்னையில் தகராறு 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது

நிலப்பிரச்னையில் தகராறு 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது


ADDED : மே 19, 2025 06:24 AM

Google News

ADDED : மே 19, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : நிலப்பிரச்னை தகராறு செய்த இரு தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர்.

செஞ்சியை அடுத்த மொடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன், 54; அதே ஊரைச் சேர்ந்தவர் செல்வராஜ், 60; இரு குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக நிலப் பிரச்சனை உள்ளது.

கடந்த 12ம் தேதி மாலை குணசேகரன், அவரது தாயார் ரூபாவதி, 75; ஆகியோர் விவசாய நில வரப்பு மீது நடந்து சென்றனர்.

அப்போது இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் குணசேகரன், ரூபாவதி, செல்வராஜ் மற்றும் அவரது மகள் சத்தியா, 37; ஆகியோர் காயம் அடைந்தனர்.

இது குறித்து குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து செல்வராஜை கைது செய்தனர்.

சத்தியா கொடுத்த புகாரின் பேரில் குணசேகரன் மற்றும் குடும்பத்தினர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us