sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்விரோத தகராறு 14 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு 14 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 14 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 14 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 04, 2025 04:25 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: முன்விரோதத்தில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய 14 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்கு, 45; அதே ஊரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 49; இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது.

இதன் காரணமாக கடந்த 2ம் தேதி மாலை 7:00 மணிக்கு அண்ணாதுரை மற்றும் அவரது உறவினர்கள் 13 பேர் சேர்ந்து தேசிங்கு வீட்டிற்குள் புகுந்து தேசிங்கு அவரது மனைவி சுமதி ஆகியோரை தாக்கி வீட்டில், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் அண்ணாதுரை, அவரது உறவினர்கள் செல்வி, 45; சித்ரா, 46; உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us