sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

/

பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

பெண்ணை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 29, 2025 10:37 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; பெண்ணை திட்டி மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த கொளத்துாரைச் சேர்ந்தவர் தயாநிதி மனைவி பிருந்தாவதி, 44; இவரது மகன் பிரவீன். சாலாமேட்டை சேர்ந்தவர் பூவரசன், 30; கடந்த 24ம் தேதி பிரவீன், பூவரசன் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி பூவரசன் தம்பி வசந்தராஜா, 28; அவரது நண்பர் அஜீத், 22; ஆகியோர் பிரவீன் வீட்டிற்கு சென்று, அங்கிருந்த அவரது தாய் பிருந்தாவதியை திட்டி, மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், வசந்தராஜா, அஜீத் ஆகிய 2 பேர் மீதும் விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us