sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நிலத்தகராறில் 2 பேர் மீது வழக்கு

/

நிலத்தகராறில் 2 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் 2 பேர் மீது வழக்கு

நிலத்தகராறில் 2 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 26, 2025 11:41 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நிலத்தகராறில் சி.சி.டி.வி., கேமராவை உடைத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த வேளியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தேவநாதன், 60; விவசாயி. அதே கிராமத்தை சேர்ந்தச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணாமூர்த்தி மகன்கள் மகேஷ், 45; முரளிதரன், 30; பங்காளி கள் இவர்களது பூர்வீக குடும்ப நிலம் அந்த பகுதியில் 3 ஏக்கர் உள்ளது. நிலம் பிரிப்பது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

கடந்த 24ம் தேதி, நிலத்தை பாகம் பிரித்துக்கொள்ளலாம் என மகேஷ், முரளிதரன் ஆகியோருக்கு தேவநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது தேவநாதன் நிலத்தில் மோட்டார் கொட்டகை பகுதியிலிருந்தி சி.சி.டி.வி., கேமராவை உடைத்தும், தேவநாதனை தாக்கவும் முயன்றனர்.

இது குறித்த புகாரின் பேரில், மகேஷ், முரளிதரன் ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us