sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை தாக்கிய 3 மீது வழக்கு

/

பெண்ணை தாக்கிய 3 மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 மீது வழக்கு


ADDED : ஜூலை 07, 2025 02:13 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பெண்ணை தாக்கிய வழக்கில் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் அருகே மரகதபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி,49; இவரது வீட்டின் அருகே போடப்பட்டிருந்த கம்பியை, உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த சின்னதம்பி, தேவேந்திரன், கிருபாபுரி ஆகியோர் உடைத்து சேதப்படுத்தினர்.

இதைக்கேட்ட ராஜேஸ்வரியை, திட்டி, தாக்கினர். விழுப்புரம் தாலுகா போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us