sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு 

/

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு 

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு 

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு 


ADDED : ஜூலை 14, 2025 03:41 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : பெண்ணை சரமாரியாக தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

திருவக்கரை அடுத்த எறையூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பத்மா, 53; இவர் வீட்டின் எதிரே சிமெண்ட் தரை அமைத்திருந்தார். இந்த தரையை அதே பகுதியைச் சேர்ந்த தேவி என்பவரின் மகன் உடைத்தார். இதனை பத்மா, தேவி வீட்டிற்கு சென்று தட்டிக்கேட்டார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தேவி மற்றும் அவரது உறவினர்கள் சாந்தி, அவரது தாய் தெய்வராணி ஆகியோர் பத்மாவை தாக்கினர்.

இது குறித்து பத்மா கொடுத்த புகாரின் பேரில், தேவி, சாந்தி, தெய்வராணி ஆகிய 3 பேர் மீது வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us