sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 01, 2025 11:12 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வாலிபரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த அரசமங்கலத்தை சேர்ந்தவர் ராமானுஜம் மகன் சேதுபதி, 23; இவர், தனது வீட்டின் அருகே வளவனுார் பக்கமேட்டை சேர்ந்த ஜீவா, 28; மற்றும் மூன்றுபேர் பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த ஜீவா உள்ளிட்ட 4 பேர் சேதுபதியை திட்டி தாக்கினர். வளவனுார் போலீசார், ஜீவா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us