sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 27, 2025 11:04 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புலவனுாரை சேர்ந்தவர் குமார் மகன் வசந்தகுமார், 22; கூலி தொழிலாளி. இவருக்கும், விழுப்புரம் அடுத்த அரசமங்கலத்தை சேர்ந்த தங்கபாண்டியன், 26; என்பவருக்கும், ஒரு மாதம் முன் புலவனுார் ஓட்டலில் சாப்பிடும்போது தகராறு ஏற்பட்டது.

இந்த முன்விரோதம் காரணமாக, ஏ.கே., குச்சிப்பாளையத்தில் சமையல் கூலி வேலைக்கு வந்த வசந்தகுமாரிடம், தங்கபாண்டியன் மற்றும் ராஜேஷ் உட்பட 4 பேர் சேர்ந்து தகராறு செய்து அவரை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

வளவனுார் போலீசார், தங்கபாண்டியன் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us