sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : செப் 05, 2025 07:54 AM

Google News

ADDED : செப் 05, 2025 07:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,; தகராறில் முதியவரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த வி.புதுாரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 70; இவர் தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு சென்ட் புறம்போக்கு இடத்திற்கு பட்டா வாங்கியுள்ளார். அந்த இடத்தின் வழியாக அதே பகுதியை சேர்ந்த குமரன், ராஜேந்திரன், மலையாளம், ராஜாராம் ஆகியோர் செல்லக்கூடாது என சுந்தரமூர்த்தி கூறியுள்ளார். இதனால், ஏற்பட்ட தகராறில் குமரன் உள்ளிட்ட நான்குபேரும் சேர்ந்து சுந்தரமூர்த்தியை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர். வளவனுார் போலீசார், குமரன் உள்ளிட்ட நான்குபேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us