sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு

/

கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு


ADDED : மார் 22, 2025 08:57 PM

Google News

ADDED : மார் 22, 2025 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : வளத்தி அருகே குப்பை கொட்டிய தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வளத்தி அடுத்த பென்னகர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 41; இவர் அப்பகுதியில் உள்ள புறம்போக்கு குப்பையைக் கொட்டினார்.

இதனை அவரது உறவினர்களான அதே ஊரைச் சேர்ந்த கவிதா, 34; ரங்கநாதன், 37; ஆகியோர் எங்கள் இடத்தில் ஏன் குப்பை கொட்டுகிறாய் என கேட்டதால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பு புகாரின் பேரில், கவிதா, ரங்கநாதன், பூங்காவனம், சங்கர் ஆகிய 4 பேர் மீதும் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us