sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புரட்சி பாரதம் கட்சியினர் 6 பேர் மீது வழக்கு

/

புரட்சி பாரதம் கட்சியினர் 6 பேர் மீது வழக்கு

புரட்சி பாரதம் கட்சியினர் 6 பேர் மீது வழக்கு

புரட்சி பாரதம் கட்சியினர் 6 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 05, 2025 04:44 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : எஸ்.பி., அலுவலகம் முன் யூ டியூபர் போட்டோக்களை எரித்த புரட்சி பாரதம் கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் புரட்சி பாரதம் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் தமிழரசன் தலைமையில் நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அதில், அக்கட்சியின் நிறுவனர் ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரினர். பின், எஸ்.பி., அலுவலகம் முன் யூ டியூபர் போட்டோக்களை எரித்தனர்.

இது குறித்து மாவட்ட தலைவர் தமிழரசன், மாநில துணை செயலாளர் பூவையார், ஒருங்கிணைப்பாளர் தீபன்ராஜ், மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ் உட்பட ஆறுபேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us