sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

/

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் 8 பேர் மீது வழக்கு


ADDED : மே 04, 2025 03:57 AM

Google News

ADDED : மே 04, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வீட்டுமனை பிரச்னை தொடர்பாக தாக்கிக் கொண்ட இருதரப்பைச் சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த எஸ்.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி விஜயலட்சுமி, 26; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் முத்து, 45; இருவரது குடும்பத்திற்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரும் திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்துக் கொண்டனர்.

இரு தரப்பு புகாரின் பேரில், முத்து, கிருஷ்ணன் உட்பட 8 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us