sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாய், மகனை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு

/

தாய், மகனை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு

தாய், மகனை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு

தாய், மகனை தாக்கிய சகோதரர்கள் மீது வழக்கு


ADDED : ஜூன் 03, 2025 12:17 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தகராறில் தாய், மகனை தாக்கிய சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரைச் சேர்ந்தவர் வீராசாமி மனைவி சிவகாந்தமணி, 45; நேற்று முன்தினம் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அதே பகுதியில் உள்ள பேபி என்பவர் வீட்டின் அருகே வேப்பிலை பாடம் அடிக்க தனது மகன் சஞ்சய், 24; என்பவருடன் சென்றார்.

அப்போது இருமல் ஏற்பட்டு சிவகாந்தமணி எச்சில் துப்பியபோது, அதே பகுதியை சேர்ந்த பழனி மகன் அஜய், 25; என்பவர் தன்னை பார்த்து துப்பியதாக கூறி தகராறு செய்தார்.

இதனால், ஏற்பட்ட தகராறில், அஜய் மற்றும் அவரது அண்ணன் அபிமன்யூ, 27; ஆகியோர் சேர்ந்து சிவகாந்தமணி, சஞ்சயைதாக்கி, மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், அஜய், அபிமன்யூ ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us