sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இரு தரப்பினர் மோதல் நான்கு பேர் மீது வழக்கு

/

இரு தரப்பினர் மோதல் நான்கு பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் நான்கு பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் நான்கு பேர் மீது வழக்கு


ADDED : மே 11, 2025 11:47 PM

Google News

ADDED : மே 11, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தகராறில் தாக்கிக்கொண்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த சோழம்பூண்டியை சேர்ந்தவர் சபரிமுத்து, 38; இவரது மனைவி குறித்து, அதே பகுதியை சேர்ந்த தரணிதரன், 45; என்பவர் தவறாக பேசியுள்ளார். கடந்த 9ம் தேதி இதை தட்டிக்கேட்ட சபரிமுத்து மற்றும் அவரது மனைவி ஜெயந்தியை, தரணிதரன் மற்றும் அவரது மகன்கள் கார்த்தி, பாபு ஆகியோர் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, தரணிதரனை, சபரிமுத்து தாக்கினார்.

இருதரப்பு புகாரின்பேரில், தரணிதரன், சபரிமுத்து உள்ளிட்ட நான்குபேர் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us